

சீனி வாசன்
66 followers -
ஓடும் நீராக நீ இருக்கும் போது உள்ளத்திலே அழுக்கு இருக்காது! வீழ்வது வெட்கமல்ல ! வீழ்ந்து கிடப்பதே வெட்கரமானது! வாழ்க்கையின் இந்த நிலையும் மாறும்
ஓடும் நீராக நீ இருக்கும் போது உள்ளத்திலே அழுக்கு இருக்காது! வீழ்வது வெட்கமல்ல ! வீழ்ந்து கிடப்பதே வெட்கரமானது! வாழ்க்கையின் இந்த நிலையும் மாறும்
66 followers
Communities and Collections
Posts
Post has attachment
Public
நடைபெறட்டும் மஞ்சுவிரட்டு!
Add a comment...
Post has attachment
Public
நடைபெறட்டும் சல்லிக்கட்டு ...
பழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்கலைத் தொடர்ந்து தான் சல்லிக்கட்டு பரவலாக பல பகுதிகளில் நடைபெறும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.மாட்டின் கொம்புகளில் தங்...
பழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்கலைத் தொடர்ந்து தான் சல்லிக்கட்டு பரவலாக பல பகுதிகளில் நடைபெறும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.மாட்டின் கொம்புகளில் தங்...
Add a comment...
Post has attachment
Public
நெருப்புநரி உலவிக்கு(Firefox) அருமையான தரவிறக்க மேலாளர் இணைப்பு நீட்சி(add-on)
Add a comment...
Post has attachment
Public
பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்
இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது கிடைத்த செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த நரிலதா மலர் பூர்வீகம் இமயமலை அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு...
இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது கிடைத்த செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த நரிலதா மலர் பூர்வீகம் இமயமலை அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு...
Add a comment...
Post has attachment
Public
ERP எனும் தேசிய நெடுஞ்சாலை வரி உள்நாடும் வெளிநாடும்
இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன் என்றால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை ப...
இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன் என்றால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை ப...
Add a comment...
Post has attachment
Public
IDM மென்பொருளை பயன்படுத்தும் போது வேகமாக பல சிறுபகுதிகளாக மாற்றி இணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும். IDM க்கு மாற்றான கட்டண மென்பொருள்கள் பல இருக்கிறது.
Add a comment...
Post has attachment
Public
IDM க்கு மாற்றான இலவசமாக ஓரு தரவிறக்க மென்பொருள் Flareget
இணையத்தில் இருந்து பாடல்கள் , படங்கள் , மென்பொருள்கள் போன்று ஏதாவது ஒரு தேவைக்காக தரவிறக்கம் செய்ய வேண்டிவரும். சாதாரணமாக உலவியை வைத்து தரவிறக்கம் செய்யும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டிய நிலை வரலாம்.இதை தவிர்கவே தரவிறக்க ...
இணையத்தில் இருந்து பாடல்கள் , படங்கள் , மென்பொருள்கள் போன்று ஏதாவது ஒரு தேவைக்காக தரவிறக்கம் செய்ய வேண்டிவரும். சாதாரணமாக உலவியை வைத்து தரவிறக்கம் செய்யும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டிய நிலை வரலாம்.இதை தவிர்கவே தரவிறக்க ...
Add a comment...
Post has attachment
Public
தமிழர்களின் இசைக்கருவிகள் மிருதங்கம் , நாதசசுவரம் , மேளம் , சுருதிப்பெட்டி இவற்றுடன் பல கருவிகள் வைத்து இசைக்கச்சேரி நடத்தி வந்தார்கள் . நடன ஆடலுக்கு ஏற்ப இசைக்கருவிகளை இசைத்து மக்களை மகிழ்விற்பதற்காக இசைக்கலைஞர்கள் இருந்தார்கள்.
Add a comment...
Post has attachment
Public
தட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு
உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால...
உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால...
Add a comment...
Public
நமது ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி ?
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.
http://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2013/12/antivirus.html
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.
http://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2013/12/antivirus.html
Add a comment...
Wait while more posts are being loaded