Posts
Post has attachment
Public
பழம் நீ யப்பா!
தைப்பூசத்துக்கு முந்தைய வார இறுதியில் பாளையங்கோட்டை சென்று கொண்டிருந்தோம். தாராபுரம் தாண்டிய பிறகு வண்டி நகரவே இல்லை. சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். பழனி செல்லும் கூட்டம் அது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்...
தைப்பூசத்துக்கு முந்தைய வார இறுதியில் பாளையங்கோட்டை சென்று கொண்டிருந்தோம். தாராபுரம் தாண்டிய பிறகு வண்டி நகரவே இல்லை. சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். பழனி செல்லும் கூட்டம் அது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்...
Add a comment...
Post has attachment
Public
ஜூனியர் விகடன் - கட்டுரை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (03 பிப்ரவரி 2019) பிரசுரமாகியிருக்கிறது. (நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் க...
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (03 பிப்ரவரி 2019) பிரசுரமாகியிருக்கிறது. (நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் க...
Add a comment...
Post has attachment
Public
இதனை இதனால்...
சனிக்கிழமையன்று வேலூரில் இருந்தேன். எம்.டெக் படித்த கல்லூரி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் நுழைகிறேன். இப்பொழுது அந்த வளாகத்தைக் கல்லூரி என்றே சொல்ல முடியாது. மிகப்பெரிய பூங்காவுக்குள் ஆங்காங்கே பிரமாண்ட கட்டிடங்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கண...
சனிக்கிழமையன்று வேலூரில் இருந்தேன். எம்.டெக் படித்த கல்லூரி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் நுழைகிறேன். இப்பொழுது அந்த வளாகத்தைக் கல்லூரி என்றே சொல்ல முடியாது. மிகப்பெரிய பூங்காவுக்குள் ஆங்காங்கே பிரமாண்ட கட்டிடங்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கண...
Add a comment...
Post has attachment
Public
சம்பளம்தான் பிரச்சினையா?
கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் போராட்டம் என்று கிளம்பினாலே ‘இவங்களுக்குக் கொடுக்குற சம்பளம் போதாதா?’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிடுகிறார்கள். சம்பள உயர்வு மட்டும்தான் பிரச்சினையா என...
கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் போராட்டம் என்று கிளம்பினாலே ‘இவங்களுக்குக் கொடுக்குற சம்பளம் போதாதா?’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிடுகிறார்கள். சம்பள உயர்வு மட்டும்தான் பிரச்சினையா என...
Add a comment...
Post has attachment
Public
சந்நியாசி
சந்நியாசிகளிடம் பேசுவது தனித்த அனுபவம். திருவாரூரில் ஐங்கலக்காசு விநாயகர் என்று ஒரு பிள்ளையார் உண்டு. சிவனின் இரண்டு சந்நிதிகளுக்கும் நடுவில். போகிற போக்கில் பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் தட்டிக் கொண்டு நகர்கிறவர்கள்தான் அதிகம். அங்கேயொரு சந்நியாசி. தோளி...
சந்நியாசிகளிடம் பேசுவது தனித்த அனுபவம். திருவாரூரில் ஐங்கலக்காசு விநாயகர் என்று ஒரு பிள்ளையார் உண்டு. சிவனின் இரண்டு சந்நிதிகளுக்கும் நடுவில். போகிற போக்கில் பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் தட்டிக் கொண்டு நகர்கிறவர்கள்தான் அதிகம். அங்கேயொரு சந்நியாசி. தோளி...
Add a comment...
Post has attachment
Public
ஆதியைத் தேடி...
கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விழாவினைக் கொண்டாடும் ஏகப்பட்ட கிராமங்களைப் பார்க்க நேரிட்டது. அவரவர் வீட்டுக் கொண்டாட்டமாக இருந்த பொங்கல் பண்டிகை சமீபகாலத்தில் ஊர்த் திருவிழாவாக மாறிக் கொண்டிருக்கிறது. பொதுவிடத்தில் பொங்கல் வைத்து, இளைஞர்கள், குழந்தைகள், பெண...
கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விழாவினைக் கொண்டாடும் ஏகப்பட்ட கிராமங்களைப் பார்க்க நேரிட்டது. அவரவர் வீட்டுக் கொண்டாட்டமாக இருந்த பொங்கல் பண்டிகை சமீபகாலத்தில் ஊர்த் திருவிழாவாக மாறிக் கொண்டிருக்கிறது. பொதுவிடத்தில் பொங்கல் வைத்து, இளைஞர்கள், குழந்தைகள், பெண...
Add a comment...
Post has attachment
Public
தை- தமிழர் புத்தாண்டு
புத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன? தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது. ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்...
புத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன? தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது. ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்...
Add a comment...
Post has attachment
Public
இப்படித் தொடங்கியிருக்கிறோம்..
2019 ஆம் ஆண்டின் பொங்கல் - தமிழர் புத்தாண்டை- வானம் பார்த்த குக்கிராமத்தில் கொண்டாடினோம். ஐஐடியில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ராஜேந்திரனின் சொந்த ஊர் தெற்குப்பதி. கடந்த வருடத்தின் சூப்பர் 16 மாணவர்களில் ஒருவர் ராஜேந்திரன். ‘எங்க ஊருக்கு ஏதாச்சும...
2019 ஆம் ஆண்டின் பொங்கல் - தமிழர் புத்தாண்டை- வானம் பார்த்த குக்கிராமத்தில் கொண்டாடினோம். ஐஐடியில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ராஜேந்திரனின் சொந்த ஊர் தெற்குப்பதி. கடந்த வருடத்தின் சூப்பர் 16 மாணவர்களில் ஒருவர் ராஜேந்திரன். ‘எங்க ஊருக்கு ஏதாச்சும...
Add a comment...
Post has attachment
Public
என்ன படிக்க வேண்டும்?
நேற்று ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி அது. ஒருவரைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அவர் கல்லூரியின் மனிதவளத்துறையில் இருக்கிறார். அவருடனான முதல் அறிமுகம் இது. வழமையான சில கேள்விகளுக்குப் பிறகு ‘என்ன வேலை செய்யறீங்க?’...
நேற்று ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி அது. ஒருவரைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அவர் கல்லூரியின் மனிதவளத்துறையில் இருக்கிறார். அவருடனான முதல் அறிமுகம் இது. வழமையான சில கேள்விகளுக்குப் பிறகு ‘என்ன வேலை செய்யறீங்க?’...
Add a comment...
Post has attachment
Public
தும்பி
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு சிற்றிதழைப் பரிந்துரை செய்யச் சொன்னால் தும்பியைச் சொல்வேன். குழந்தைகளுக்கான சிற்றிதழ் அது. குக்கூ அமைப்பினர் நடத்தும் சிற்றிதழ். குக்கூ பற்றித் தெரியாதவர்களுக்காக- புன்னகை மன்னர்கள் அவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டிர...
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு சிற்றிதழைப் பரிந்துரை செய்யச் சொன்னால் தும்பியைச் சொல்வேன். குழந்தைகளுக்கான சிற்றிதழ் அது. குக்கூ அமைப்பினர் நடத்தும் சிற்றிதழ். குக்கூ பற்றித் தெரியாதவர்களுக்காக- புன்னகை மன்னர்கள் அவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டிர...
Add a comment...
Wait while more posts are being loaded